மாலையும் முக்குறி நீறும் மாஷா அல்லாவும் மனித மனத்தின் ஒரே வகையான தேவையின் வெளிப்பாடுகள் அல்லவா..?
நம்பிக்கை இழந்த மனிதர்களின் கனவு ஊன்றுகோல்கள் தானே மதங்கள்?
கனவான ஊன்றுகோல்களில் உனதா எனதா பெரியது/உண்மையானது என்று அடித்துக்கொள்கிறவர்களை விட இப்படி எல்லாவற்றையும் சமமாக மதிப்பவர்கள் ஆபத்தற்றவர்கள்.
No comments:
Post a Comment