"எலி" படத்தில் எனக்குப் பிடித்த காட்சி இதுதான். அந்தப்படத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல காட்சியும் இது தான். அரச துறை நிறுவனங்களின் இயந்திரத்தனத்தையும் பொதுமக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போன தன்மையையும் பகிடிபண்ணும் அருமையான நகைச்சுவை.
படத்தின் கதைக்களம் 50-60களில் நிகழ்வதால் வேலை நேரத்தில் வேலையில் அக்கறை கொண்டவர்களாக அரச வங்கி ஊழியர்கள் இருக்கிறார்கள். அரசியல் நியமனங்களும் ஊழலும் நிறைந்துபோய்விட்ட எமது காலங்களில் அரசதுறையில் அந்த இயந்திரத்தனமான அக்கறையைக் கூடக் காணக்கிடைப்பதில்லை.
போகிறபோக்கில் பொதுத்துறை ஊழியர்களின் வெற்றுத் தொழிற்சங்கவாதத்துக்கும் ஒரு அடி அடிப்பதைக் கவனியுங்கள்..
No comments:
Post a Comment