தமிழக தேர்தல் முடிவில் எனக்கு அதிகம் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னுடைய பல நண்பர்கள் ஈழத்தமிழர் நிலைநின்று ஜெயலலிதா மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புத்தான். உண்மையிலேயே அவர்கள் இவ்வளவு எதிர்பார்ப்பு
வைத்திருக்கிறார்கள் என்று இதற்கு முன் நான் உணரவில்லை.
Monday, May 30, 2011
ARR உம் தமிழ்த் திரையிசையில் உச்சரிப்பும்
தமிழ் திரையிசைக்கு ஏராளமான நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தவர் A. R. Rahman. திரையிசையின் பரிணாமத்தில் மிக முக்கியமான வளர்ச்சிகளை உருவாக்கியவர். இந்தப்பாடல் தமிழ் திரையிசை உலகில் அவரால் நிகழ்ந்த மோசமான மாற்றம் ஒன்றின் குறியீடு. அது என்ன?
பல ஆண்களோடு இரவில் தொலைபேச விரும்பும் பெண்
என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன் எனும் கட்டுரைக்கு பின்னூட்டமாக எழுதப்பட்டது
அந்தப்பெண்ணுக்குத் தேவைப்படுவது நல்ல உளவள ஆலோசனையே (Counseling).
அளவுக்கு மீறி ஆண்களோடு மட்டும் தொடர்ச்சியாக உரையாட அவர் விரும்புகிறார் என்பதால் அவருக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருக்கவேண்டும்.
அளவுக்கு மீறி ஆண்களோடு மட்டும் தொடர்ச்சியாக உரையாட அவர் விரும்புகிறார் என்பதால் அவருக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருக்கவேண்டும்.
NGO - ஆன்மீகம் - நியாயப்படுத்தல்கள்
நண்பர் பகிர்ந்த கட்டுரையைத் தொட்டு உருவான உரையாடல்
NGO க்கள் மீதான இந்த விமர்சனங்கள், அதிகார வர்க்கங்களின் ஆசியுடன் பரப்பப்படும் மதக்குழுக்களும் பெரிதும் பொருந்திவருகிறது.
இந்தியச்சூழலில் வெற்றிகரமான NGO வடிவமாக இனம்காணப்பட்டுப் பயன்படுத்தப்படுவது ஆன்மீகபீடங்களே.
NGO க்கள் மீதான இந்த விமர்சனங்கள், அதிகார வர்க்கங்களின் ஆசியுடன் பரப்பப்படும் மதக்குழுக்களும் பெரிதும் பொருந்திவருகிறது.
இந்தியச்சூழலில் வெற்றிகரமான NGO வடிவமாக இனம்காணப்பட்டுப் பயன்படுத்தப்படுவது ஆன்மீகபீடங்களே.
மார்க்சிய மதம்
நண்பரின் பின்னூட்டம் :
....ஆனால் இதே வகைக் கேள்வியை நான் பல இடதுசாரிகளிடமும், கம்யூனிஸ்ட்டுக்களிடமும் கேட்கிறேன். அவர்களும் கடவுள் மறுதலிப்பு, அராஜக எதிர்ப்பு போன்ற சிறிய விடயங்களில் காட்டும் அக்கறைறை சமூகப் புரட்சியில் அல்லது போராடுவதில் காட்டுவதில்லை...
வியப்பளித்த ஃபேரியல் அஷ்ரஃப்
இன்று Ashroff Shihabdeen னின் நூல் வெளியீட்டில் பேரியல் அஷ்ரப்பின் உரை என்னை ஏனோ கவர்ந்துவிட்டது. நான் சற்றும் எதிர்பாராத விதமாக மதங்கள் பற்றிய மிகக்கூர்மையான கேள்வி ஒன்றினை சுள்ளெனக் கேட்டுவிட்டு அமர்ந்தார்.
Friday, May 13, 2011
திருகோணமலையில் செத்த சாயி பாபாவின் லீலை
திருகோணமலையில் அற்புதம்!! பாபாவின் படத்திலிருந்து திருநீறு பொழிந்தது. (திருநீறோடு சேர்ந்து கடைசியாக Gum உம் பொழிந்து கண்ணாடியோடும் சுவரிலும் திருநீறு ஒட்டிக்கொண்டு நிற்கிறது)
மே 5, கார்ல் மார்க்சின் பிறந்த நாள்
ஆய்வாளரும் அறிவியலாளரும் "மெய்யைத்" தேடுகிறார்கள். மெய்களைக் கண்டறிந்து சொல்கிறார்கள். காலந்தோறும் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய மெய்களிற் சில உலகைப் புரட்டிப்போடுகின்றன. அப்படிப்பட்ட மெய்கள் பலவற்றைக் கண்டறிந்து சொன்ன ஆய்வாளன், அறிவியலாளன், மெய்யியலாளன் கார்ள் மார்க்சுக்கு இன்று பிறந்தநாள்.
மார்க்ஸ் தனது ஆய்வுகளூடும் தரவுகளைப் பகுப்பாயும் சிந்தனைத்திறனூடும் எமக்குக் கண்டறிந்து சொன்ன மெய்கள் பல மனித குலம் தனது வளர்ச்சிப்பாதையை உருவாக்கிக்கொள்ளும் போராட்டத்திற்கு மிகவும் முக்கியமானவை.
மார்க்ஸ் தனது ஆய்வுகளூடும் தரவுகளைப் பகுப்பாயும் சிந்தனைத்திறனூடும் எமக்குக் கண்டறிந்து சொன்ன மெய்கள் பல மனித குலம் தனது வளர்ச்சிப்பாதையை உருவாக்கிக்கொள்ளும் போராட்டத்திற்கு மிகவும் முக்கியமானவை.
Subscribe to:
Comments (Atom)