நடந்துவிட்ட
அநியாயத்துக்கு என்றாவதொரு நாள் தானாக நியாயம் கிடைக்கும் என்று நம்புவது
தான் மூடநம்பிக்கைகளுள் மிக மோசமான மூடநம்பிக்கை. இந்த
மூடநம்பிக்கையிலிருந்தே இறுதித்தீர்ப்பு நாள், முன்வினைப்பயன்,
பாவபுண்ணியம், முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பன போன்ற
மூடக்கருத்துக்கள் உருவாகி வளர்கின்றன. கடவுள்-மத நம்பிக்கை
அற்றவர்களிடமும் இந்த மூடநம்பிக்கை ஆழ ஊடுருவி இருக்கிறது.
இந்த மூடநம்பிக்கையை வளர்த்தெடுப்பதன்மூலம் அநியாயங்களுக்கெதிராக மக்கள் போராடுவதையும் கோபம் கொள்வதையும் தடுத்துவிடமுடியும்.
No comments:
Post a Comment