හොරෙන් වීඩියෝ කරන්න දෙයක් නෑ. ඔය නැගලා ඉන්න
මන්දිරේ තාප්පෙන් බැහැලා මහපොළොවට එන්න. කැමරාවෙන් නොව ඇස් දෙකෙන් දකින්න.
මේ ඔබේ දරුවාගේ අරගලයයි
-http://lankaviews.com
திருட்டுத்தனமாக வீடியோ பிடிக்க எதுவுமில்லை இங்கே... நீங்கள் ஏறி நிற்கும் மாளிகைச் சுவர்களிலிருந்து இறங்கி நிலத்துக்கு வாருங்கள். கமரா இல்லாமல் கண்களால் பாருங்கள்... இது உங்கள் பிள்ளையின் போராட்டம்!
(படத்திலுள்ளவர் நேற்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்தினை
அலரிமாளிகைச் சுவரிலில் ஏறிநின்று கமராவால் மறைவாகப் படம்பிடிக்கும்
புலனாய்வாளர்)
.jpg)
No comments:
Post a Comment