3000 முசல்மான்களும் 701 சிங்களவர்களும்
செனரத்
மன்னன் 3000 முசல்மான்களுக்கு நன்றியுணர்வுடன் இடம் கொடுக்க, இன்று 20
லட்சமாக பெருகி நிற்கிறார்கள் என்று கண்ணீர் உகுத்துக் கரைந்து சிவந்து
கொலைவெறியோடு நிற்கிறார்கள் சிங்கள பவுத்தப் பேரினவாதிகள். விஜயனுக்கும்
700 தோழர்களுக்கும் இடமே கொடுக்கவில்லை இலங்கையின் ஆதிக்குடிகள்.
அடாத்தாகத்தான் இடங்களைக் கைப்பற்றினர் மகாவம்ச சிங்கள முதற்குடிகள். இதை
யார் கேள்வி கேட்பது? 701 இன்று 15,173,820 ஆகி நிற்கிறது
No comments:
Post a Comment