Wednesday, July 30, 2014

கண்ணடித்தல்

எமது மாமா/மாமி கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் "கண்ணடித்தல்" என்றொரு செயற்பாடு பிரபலமாக இருந்தது. "ஊர் சுழலும் பெடியெளெல்லாம் கன்னியரைக் கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ" என்ற பாடல் 1966 இல் இலங்கையில் வெளிவந்தது. இவ்வாறு "கண்ணடிக்கும்" காலத்தில் வாழ்ந்தவர்கள் அச்செயற்பாட்டினை எப்படிச்செய்வது; அதன் விளைவுகளும் பயன்களும் என்ன என்பது போன்ற தகவல்களைத் தந்துதவினால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment